Saturday, 21 February 2015

இயற்கை.என்பது நம் கண்முன்னால் தெரிவது நடந்ததாகும்.அது நல்லதா-கவுமிருக்கலாம் ,தீமையாகவுமிருக்க-லாம்.இதனால் நன்மை உண்டானால் பலனடைவதும்,பலராகயிருக்கும். இதனால் தீமை உண்டானால் அழிவ-தும் பலராகயிருக்கும்.கடவுள் நம்பிக்கை என்பது இயற்கைக்கு நேர் -மாறானது.தனி ஒருவனை சார்ந்து உருவாக்கப்பட்டது .பொதுப்படை-யாக உருவாக்கப்படவில்லை ,பொதுப்படைக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை, என்பதை நாம் புரிந்து. கொள்ள வேண்டும்.கடவுளை வணங்கினால். உனக்கு நண்மை ,இல்லை என்றால் கடவுளை நம்பும் பொதுமக்களால் உனக்கு தீமை என்றாக்கப்பட்டதா-கும்.தெய்வநம்பிக்கை மனிதனால் கேட்டால் கொடுப்பது ,கேட்டுகாவிட்-டால் கை விடுவது என்று உருவாக்க-பட்டது.ஆனால் இயற்கைக்கு இவை-கள் தெரியாது,இவன் கேட்பவன் . மற்றவன் கேட்காதவன் என்று பாகு-பாடுகள் அறியாதவை,பாவம்,புண்-ணியம். தெரியாதவை,நல்லதும் செய்யும் ,தீமையும் செய்யும்,உதார-ணமாக ஒரு நல்லவன் செடியை வளர்த்தாலும் வளரும்,தீயவன். வள-ர்த்தாலும் வளரும்,இல்லை யாரும் வளர்க்கவில்லை என்றாலும் வளரும் பின் அழியும்.அதே போல் காற்று இதன் உதவியால் உயிரினங்கள் ,தாவரங்கள்,நல்லவர்கள்,தீயவர்கள் என்று எல்லோரும் வாழ்கின்றனர். ஆனால் அதே காற்று தன்னால் வாழ்-ந்தவைகள். நல்லவர்கள் ,தீயவர்கள் என்று பாராமல் சூறாவளி என்ற பெயரால் அழிக்கவும் செய்கிறது. அதேபோல் தண்ணீர் வாழ்வாதாரம் எனும் நிலையில் எல்லா உயிரினத்-தையும் வாழ வைக்கவும் செய்கிறது. அதே தண்ணீர் நாம் வாழ வைத்த உயிரினம் என்று அறியாமல் வெள்-ளம் எனும் பெயரில் அழிக்கவும்  செய்கிறது.ஆக இவைகளால் வாழ்-வதும் பல  ,அழிவதும் பல, என்ற தன்மைகள் கொண்டவைகள்.  ஒருவனையோ.அல்லது ஒரு குடும்-பந்தையோ. பார்பதோ கவனிப்பதோ ,நல்லது செய்கிறானா?கெட்டது.  செய்கிறானா?என கவனிக்கும் வேலைகளை செய்யாது,இயற்கை-க்கு தெரியாது.                                    இயற்கை யாருக்கும் எதையும் நிரந்-தரமாக வைத்துக்கொள்ள இடம் கொடுப்பதே இல்லை.இந்நிலத்தில் இருந்து கொடுப்பதை கழிவாக மறு பொருளாக திரும்ப பெற்றுக் கொள்கிறது.மிருகமோ,அல்லது மனிதனோ எவ்வகை உணவாக ருசியாக உட்கொண்டாலும் அதை நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியாது அதை கழிவாக வெளி-யேற்றித்தான் ஆகவேண்டும். அப்பொழுது தான் வாழ முடியும், வளர முடியும்.அதாவது பசி என்ற ஒன்றை உயிரினங்களுக்கு உண்டாக்கி விட்டு அதை எவ்வகை-யிலும் பசியை அடக்கும் நிலையை, செய்து விட்டு,அவ் உணவின் வழியால் உட்புற இயற்கை தனக்கு தேவையான சக்திகளை பெற்றுக்-கொண்டு ,அதை அந்த வெளி உயிர் தக்க வைத்துக் கொள்ளாத வகையில் வயிற்றில் வேதனையை உருவாக்கி கழிவை வெளியேற்ற வைத்து விடுகிறது.இவ்வகையில் தான் ஒவ்வொரு உயிரினமும் வாழ்கின்றன .மண்ணில் விழும் உயிரினங்களின் கழிவுகள் மடியும் பூச்சிகள் மண்ணிற்கு உணவாகும். உரமாகவும் மாறி ,மண்ணின் தண்மை கொண்டு உணவாக வாழும் தாவரங்கள் கழிவுகளாக இலைகளையும் கனிகளையும் ,தானியங்களாக ,வெளியேற்றி வாழும் இனமே நாம் உண்ணும் நெல், கோதுமை,பழங்கள்,கீரைகள் என்பவைகள்.ஆக இதுவும் ஓர் சூழற்சியே, இயற்கையால் விளைந்த எந்த ஒரு பொருளும் வீணாவதில்லை.                                    இயற்கை ஒவ்வொன்றுக்கும் தன்-னிச்சையாக வாழ,மூளை என்ற சக்திகொண்டு தன்னைத்தானே காத்துக் கொள்ள,வளர்த்துக் கொள்ள இனவிருத்தி செய்து கொள்ளவென்று உருவாக்கியவை தான் உயிரினங்களாகும்.இவைகள் குறுகிய. காலத்தில் பருவ நிலை. அடைந்துதானே தன் இன உயிர். அணுக்களை உற்பத்தி செய்து தன் இனத்துணையைத்தேடி ,சேர்த்து விட -துடிக்கும். ஒரு இனமாகவும் மற்ற இனமோ,தன்இன உயிர்அணுக்-களை சினையாக சேர்த்து துணை-யிடமிருந்து பெறத்துடிக்கும் மற்றொரு இனமாகவும் செய்து இணைந்து விடும் தாயினமாகவும் ,தன்னைத்தானே வளர்த்துக்-கொள்ள உதவி செய்யும் தாயினம் முழுமையாக வளர்ந்து வெளியேறும் சேயாக. விளங்குபவைகளே உயிரி-னங்களாகும்.                                    உயிரினங்களை ஆட்டிப்படைப்பது மூளை எனும் சக்தியேயாகும்.இது உருவாகும் பொழுது பாதுகாப்பு. அரணாக ஓடுகளை வைத்து அதன். நடுவே பாதுகாப்பாக இருந்து. கொண்டு உலகைப் பார்க்க. வெளி. உணர்வுகளை கண்டு கொள்ள. கண் -களை வெளியில் வைத்து அதன் மூலம் அறியும் தண்மை கொண்டு காதுகளை வெளியில் வைத்து. கேட்கும் சக்திபெற்று ,சுவாசம் என்று மூக்கும் உணவு உட்கொள்ள வாய் என்றும் இவைகளை தன் அருகில் வைத்துக்கொண்டு உடல் எனும். இயந்திரம் கொண்டு வாய்க்கு. ஆகாரம் கொண்டு செல்ல கைகள். ஆகாரம் அரைக்க,கழிவுகளை அகற்ற இனவிருத்தி. செய்ய இந்த உடலையும் நகர்த்த கால்கள் என்று. உருவாக்கியது. தான் மனிதனின். இயற்கை என்பது தொழிற்சாலை போன்றது ,அங்கே உற்பத்தியாகும். வாகனங்கள் தான் நாம் இந்த. வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர் மூளை. இந்த ஓட்டுநர் எந்த வகையில் வாகனம் எனும் இந்த உடலை இயக்குகிறானோ அந்த வகையில். வாகனங்களின் தன்மைகள் அமைந்து விடுகின்றன .ஆக கண்ணால் பார்த்த மாத்திரத்தில் கையை உடனே இயங்க வைப்பதும் காலை நகர வைப்பதும் வழி நடத்தி செல்வதும் மூளை எனும் ஓட்டுநரின் கைவண்ணமே,இவர் என்றும். கடவுளாக முடியாது .கட்டுப்படாத உற்பத்தியை பெருக்குவதும். குறிப்பிட காலத்தில் அழிந்து போவதும் தான் உயிரினங்களின் நியதி.

No comments:

Post a Comment